Tuesday, May 11, 2010

சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.

சோழபுரம் கிளையில் ஜூலை 4 சம்மந்தமாக நான்கு இடங்களில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 10.05.10 திங்கட்கிழமை அன்று தோப்புத்தெரு, மேலத்தெரு, வடக்குத்தெரு, கீழவீதி, ஆகிய நான்கு இடங்களில் ஜூலை 4 விழிப்புனர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் H.சர்புதீன், மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் மற்றும் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் கபீர் அகமது அவர்கள் தலைமை தாங்கினார், கிளை பொருளாளர் அப்துல் மாலிக் அவர்கள் முன்னிலை வகித்தார்.

No comments:

Post a Comment